தனது திருமண நாளை முன்னிட்டு ஆதரவற்ற முதியோர்களுக்கு அன்னதானம் வழங்கிய தம்பதியினர்
மதுரை அக்
மதுரை பெத்தானியாபுரத்தில் தினசரி அன்னதானம் வழங்கி வரும் ஜெகம் சாரிட்டபிள் டிரஸ்ட் அலுவலகத்தில் நாகமலை புதுக்கோட்டை சேர்ந்த அபித்குமார்-பிரியதர்ஷினி தம்பதியரின் 2-வது திருமண நாளையொட்டி, முதியோர்களுக்கு அன்னதானம் மற்றும் தீபாவளியை முன்னிட்டு இனிப்புகளை காசிமாயன், ராஜலட்சுமி ஆகியோர் வழங்கினர்.
அறக்கட்டளை நிறுவனர் சோலை எஸ்.பரமன் வரவேற்று பேசினார். அறக்கட்டளை பொருளாளர் திருஞானசம்பந்தம் நன்றியுரை கூறினார்.
