தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் அமைப்பின் தேசிய இயக்குனர் வழக்கறிஞர் சர்க்கார் பட்னவி தலைமையில், ஜம்மு காஷ்மீர் ஸ்ரீ நகர் லடாக் பகுதியில் ஏற்பட்டுள்ள பேரிடர் மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு, மக்களுக்கு தேவையான அத்தியாவாசிய பொருட்கள்,தையல் மெஷின் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகர் லடாக் பகுதியில்,தேசிய மனித உரிமை சமூகநீதி கவுன்சில் ஆப் இந்தியா சார்பாக நலத்திட்ட உதவிகள்..
